Breaking

LightBlog

Tuesday, December 20, 2011

சங்குப்பூவின் மருத்துவ குணங்கள்!!

சங்குப்பூ மற்றும் அதன் இலைகளை சம அளவு எடுத்து அதனுடன் உப்பு சேர்த்து அரைத்து கட்டிகள் மீது பூச கட்டிகள் கரையும்.
குழந்தைகள் அடிக்கடி இருமலால் சிரமப்பட்டால் அவர்களுக்கு சங்குப்பூக்களை வதக்கி இடித்து சாறு பிழிந்து அச்சாறில் ஒரு சங்கு அளவு அல்லது குறைந்த அளவு பருக வேண்டும்.
கட்டிகள் வீங்கி இருக்கும் போது சங்குப்பூவின் இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, இஞ்சிச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்துக் கலந்து அருந்தி வர வியர்வை நீங்கும்.
சங்குப்பூவின் இலைகளை, இளவறுப்பாக வறுத்து நன்கு சூரணம் செய்து கொண்டு 2 மணிக்கு 1 தடவை 6 முறை சாப்பிடச் சுரம், தலைவலி ஆகியவை தீரு

No comments:

Post a Comment

Adbox